-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: குமுதம்
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது நானில்லை – சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள் கவனித்திருக்கலாம். கலைஞரை விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய … Continue reading
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ? லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும் விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம், இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது … Continue reading
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் ! என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் ! எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்பரம் செய்வான் ? இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும் இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே நிறைய பேர் … Continue reading
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை !
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை ! இந்து மதம் மிகப் புராதனமான மதம். வேதங்களும்,உபநிஷத்துக்களும், ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும் நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான காலத்தை இன்னும் யாரும் சரியாக கண்டுணர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 6000 ஆண்டுகளுக்கு முன்னராகவாவது இவை … Continue reading
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது..
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.. சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! – என்கிற தலைப்பில் சனிக்கிழமையன்று நான் எழுதிய இடுகையில் கூறியுள்ள வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இவர் தான் – இவரைப் பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. பின்னர் விவரங்களுடன் வருகிறேன்.
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….