Category Archives: கருணாநிதி

பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?

பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர்  ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ? கடந்த வாரம் மலையாள  தேச  தொலைக்காட்சிகளில் ஒரே பரபரப்பு ! சூடான செய்திகள் – விவாதங்கள் ! சரி – விஷயம் உறுதியாகட்டும் – நம்பகத்தன்மை தெரிந்த  பிறகு நாம் எழுதுவோம் என்றிருந்தேன். (இல்லையென்றால் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், நீதிபதிகள், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கண்ணகியை பற்றிய பெரியாரின் வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2

கண்ணகியை பற்றிய   பெரியாரின்   வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2 இதோ – இளங்கோவடிகள்  /  கண்ணகியைப் பற்றி பெரியார் எழுதியது – —————————————– கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ?

பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ? ஒரு மாதத்திற்கு முன்பே அரைகுறையாக இந்த இடுகையை எழுதி வைத்திருந்தேன். முடித்து வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்த சமயம் -சுடச்சுட நிறைய விஷயங்கள் கிடைத்ததால்,  தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  இப்போதும் இதை எழுத முனைந்ததற்கு காரணம்  இதை அடுத்து எழுத நினைத்திருக்கும் இன்னொரு தலைப்பு. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம்

கலைஞரின்  பேட்டி –  தாழ்ந்து  வரும்  தரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவரும்,  முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில்  அளித்த விதம் அவருக்கு பெருமை  சேர்ப்பதாக இல்லை  – வர வர  அவர் பொறுமை இழந்தும் தரம் தாழ்ந்தும்  பேசுவது அவரது தன்னம்பிக்கை இன்மையையும் , குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவே  … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, ஜாதி வெறி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

என்ன நடந்தது ஏலகிரியில் ?

என்ன நடந்தது ஏலகிரியில் ? கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி போயிருக்கிறார் என்று சொன்னார்கள். திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி 240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும் காரில் 240 கிமீ பயணம் செய்து சென்னை திரும்பி வருவது என்றால் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ?

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? 13ந்தேதி உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மே 2009 -ல் ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ?

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும்.  இது வரை தமிழிலும் பாடி வந்த பழக்கம் கைவிடப்படுகிறது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவிக்கிறான். “அய்யகோ ஏற்கெனவே புண்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, ஈழம், கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது