This gallery contains 1 photo.
…. …. …. என் 19-வது வயதில் முதல் முதலாக இந்தப்பாட்டை கேட்டேன்…மிகவும் பிடித்தது. அதன் பிறகு இன்று வரை எங்கே, யார் பாடினாலும் நின்று கேட்பேன்.. முடிந்தபின் தான் நகருவேன். அந்த அளவிற்கு என்னைக் கவர்ந்த பாடல் இது. பின்னர் விசாரித்து தெரிந்து கொண்டேன்.. ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய கர்நாடக சங்கீதத்திற்கான அசல் தமிழ்ப் … Continue reading










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…