This gallery contains 1 photo.
… … … எப்படி பரிதவிக்கிறது… தவிக்கிறது… ஒரு துளி கிடைக்காதா என்று ஏங்குகிறது.. தாகம் – மனிதனின் வியாதி பறவைகளுக்கும் இன்று பரவி விட்டது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் ஒரு மனிதநேயம் மிக்க அழகான காட்சி – (நன்றி நண்பர் அஜீஸ்…) … … . —————————————————————————————————————










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…