…
…

…
திரு.ராஜா-வை தெரியாத பட்டிமன்ற ரசிகர்கள்
இருக்க முடியாது.
அவர் அண்மையில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில்
அருமையான கதையொன்றைச் சொன்னார்..
நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்ந்து கொள்கிறேன்…
….
….
.
———————————————————————————————————
…
…

…
திரு.ராஜா-வை தெரியாத பட்டிமன்ற ரசிகர்கள்
இருக்க முடியாது.
அவர் அண்மையில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில்
அருமையான கதையொன்றைச் சொன்னார்..
நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்ந்து கொள்கிறேன்…
….
….
.
———————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இது கதையல்ல நிஜம். அப்பொழுதே படித்திருக்கிறேன். ஆனால் கொஞ்சம் மசாலா சேர்த்து ராஜா சொல்லியிருக்கார்.
நீங்க இன்னொண்ணும் கவனிச்சிருக்கலாம். பரம்பரை பணக்காரர்கள் செலவாளிகள் கிடையாது. அவங்க காசு அருமை தெரிஞ்சவங்க. தேவையில்லாமல் ஒரு பைசா வீணாக்க மாட்டார்கள்.
அதிசயப் பணக்காரர்கள், பிறர் காசில் பணம் சேர்த்தவர்கள்தாம் கண்டபடி டாம்பீகமாகச் செலவு செய்வார்கள்.
இதுபோல இன்னொரு நிகழ்ச்சி. கிரக நிலை சரியில்லை என்பதுபோன்ற ஒரு காரணத்தில், மிகப் பெரும் பணக்காரப் பையன், ஒரு கோவிலில் ஒரு வருடம் (என்று நினைவு) பிச்சையெடுத்து வாழ்ந்தான். அந்தக் காலம் முடியும்போது காரில் வந்து அவன் பெற்றோர்கள் அவனை அழைத்துச் செல்லும்வரை, அவன் பின்னணி அங்கிருந்த பூசாரிகளுக்கோ இல்லை சுற்றியிருந்த பிச்சைக்காரர்களுக்கோ தெரியாது.
இந்தக் கோவில் பெயர் (ஆந்திராவில் புகழ்பெற்ற அம்மன் கோவில்) மறந்துவிட்டது. இதனை குமுதம் அல்லது விகடன் வெளியிட்ட ‘சக்தி தரிசனம்’ புத்தகத்தில் படித்தேன்.
இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் மாற்றி ‘பிச்சைக்காரன்’ (விஜய் அந்தோனி நடித்தது) என்று ஒரு படம் வந்தது.