Category Archives: அழகு

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ? அதை அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட மாட்டேன். இந்த இடுகையை முழுவதுமாகப் படியுங்கள் – தெரியும் ! இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப் பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை … Continue reading

Posted in அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது…. மீசை முத்தம் என்றால் பெண்ணே! நான் உனக்குத் தருவது. மீசை இல்லாத முத்தம் என்றால் நீ எனக்குத் தருவது. தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயமில்லாமல் இடுவது தரையின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயத்தோடு விடுவது. கட்டில் மேலே பத்துக் கட்டளை கட்டளைப்படியே செய்வாயா? என்னை மெதுவாய் துடிக்கவிடு எச்சில் மாற்றி … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், அழகு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

படித்ததில் பிடித்த சில வரிகள்

படித்ததில்  பிடித்த சில வரிகள் (நன்றி – திரு மொஹம்மது சலீம் ) Ø  உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. – வால்டேர் Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் -நெப்போலியன் Ø பெண்ணாக ஒரு தாய் தன் … Continue reading

Posted in அழகு, இணைய தளம், இலக்கிய அமர்வு, கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , | படித்ததில் பிடித்த சில வரிகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !

இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் ! பீகார் சட்ட மன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆக் ஷன் புகைப்படம் – (மீடியாவின் எதிரிலேயே அவரது செயல்  நிகழ்ந்துள்ளது ) “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்பார்கள். முந்தைய இடுகைகளில் நான் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எழுதும்போது – … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆபாசம், இட ஒதுக்கீடு, இணைய தளம், கட்டுரை, தமிழ், நாகரிகம், பெண்ணியம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்)

துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்) திடீரென்று கோபம் கொண்ட திருச்சூர் யானையின் பாகன்கள் யானையின் கோபத் தாக்குதலிலிருந்து தப்ப ஓடும் காட்சி !

Posted in அழகு, இணைய தளம், கட்டுரை, காமெடி, சரித்திர நிகழ்வுகள், திமிரி எழு, பொது, பொதுவானவை, மிரட்டல், யானை, வித்தியாசமான, Uncategorized | Tagged , , , | 1 பின்னூட்டம்

மணிரத்னம் ….

மணிரத்னம் …. சினிமா பற்றிய  நல்ல  பின்புலம் இருந்தாலும், நான் இதுவரை சினிமா பற்றி எழுத நினைத்ததில்லை ! சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அருமையாக விமரிசனம் எழுதும் பல வலைஞர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள் ! இருந்தாலும் இப்போது எழுத வேண்டும் என்று தோன்றியது – எழுதுகிறேன். காரணம் நான் இன்று பார்த்த  ராவணன் … Continue reading

Posted in அழகு, ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, மணிரத்னம், ராவணன், Uncategorized | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் !

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! சென்னையில்  தமிழ்நாடு சட்டசபைக்கட்டிடம்  கலைஞரின் வழிகாட்டுதலின் பேரிலும், இரவு பகல் தூங்காமல் அவர் மேற்பார்வை இட்டதாலும் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது  என்பதை அனைவரும்  அறிவர் ! தமிழ் நாடு சட்டசபைக் கட்டிடம் 4 நாட்கள் முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை சென்றிருந்தேன்.  ஒரு கட்டிடத்தைப் பார்த்து … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், நாளைய செய்தி, புதிய சட்டசபை கட்டிடம், பொது, பொதுவானவை, பொலிவிழந்த, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது