This gallery contains 1 photo.
……………………………………….. ……………………………………….. கீழே இருக்கும் காணொளி, வலைத்தளத்தில் பரபரப்பாகபரவிக்கொண்டிருக்கிறது…. இந்த காணொளியை அண்ணாமலை இப்போது பார்த்தால்,அவருக்கு எப்படி இருக்கும் …??? நொந்து போவார் என்பதில் ஐயமில்லை …ஆனால், எதை எண்ணி …. ??? தன் விதியை நினைத்தா அல்லதுஇந்த அளவிற்கு உழைத்த தன்னை, நடுத்தெருவில் அம்போவென்று கை விட்ட தனதுகட்சித் தலைமையை நினைத்தா ??? ……………………………………. … Continue reading










உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…