This gallery contains 2 photos.
…. …. …. ( புதுமைப்பித்தன் – தமிழ் இலக்கிய உலகில் “சிறுகதை மன்னன்” என்று புகழ்ந்து பாராட்டப்பட்டவர். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். அந்தக்காலத்திலேயே அழகு தமிழில் கதைகள் படைத்தார். மிக இளம் வயதிலேயே, (1906-1948) தனது 42-வது வயதிலேயே காச நோயால் காலமானார் புதுமைப்பித்தன்…. பிற்காலத்தில், அவரது எழுத்துகள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, … Continue reading









//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…