This gallery contains 1 photo.
… அடிப்படை உரிமைகளை அரசு மீறுகிறது என்கிறகுற்றச்சாட்டுடன் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமானால்,அதை ஒரு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்என்கிற ஒரு சட்ட விதி இருந்தால், இந்த இடுகைக்கானதேவையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இத்தகைய ஒரு யோசனை இந்திய அரசமைப்புச் சட்டம்இயற்றப்பட்டபோதே, அந்த அவையில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அரசமைப்புச் சட்டம் இறுதி வடிவம் பெறும்போதுஅந்த யோசனை அதில் … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…