This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………… ……………………………………………. 1917 ஆம் ஆண்டு 1,00,000 ரஷ்யப் பெண்கள் நடத்திய எதிர்ப்புப் பேரணி தான் சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்தது என்கிற தகவல் நமக்கு – எதிர்பார்க்காததாகவே இருக்கும்…… 1917 ஆம் ஆண்டு, ரஷ்யா புரட்சியின் விளிம்பில் இருந்தபோது, 1,00,000 பெண்கள் ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராட்டின் தெருக்களில் பேரணியாகச் சென்று, … Continue reading










ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…