This gallery contains 3 photos.
காஷ்மீரில் – வரவேற்கத்தக்க ஒரு புதிய முயற்சி இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரிவினைவாத ஆதரவாளர்களின் போராட்ட நிலை காரணமாக காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்திரவு போடப்பட்டு மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கடைகள், மார்க்கெட்டுகள் – அனைத்தும் அடைக்கப்பட்டு, பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே … Continue reading









நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…