This gallery contains 5 photos.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கைப் பற்றி விவாதிக்கலாமா…? “எந்த நிலையில்..?” என்கிற கேள்விக்கு கிடைக்கும் பதில் இதனை தீர்மானிக்கும்… கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பு வந்து விட்டது. மேல் முறையீட்டிற்கு போயிருக்கிறது. எனவே, மேல் கோர்ட்டில் விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதில் விசாரித்து ஆராயப்பட வேண்டிய விஷயத்தைப் பற்றி பொது மேடையில் விவாதிப்பது, வழக்கு விசாரணைக்கு வரும்போது, அந்த … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…