Category Archives: அரசியல்வாதிகள்

சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில் – கே.ஜே.யேசுதாஸ் நேரடியாகப் பாடிய காட்சி….!!!

This gallery contains 1 photo.

… … … கிறிஸ்தவராக இருந்தாலும் கூட, எந்த வித மத வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல், மத நல்லிணக்கத்துக்கு நல்ல ஒரு உதாரணமாக இருப்பவர் இசைக்கலைஞர் திரு.கே.ஜே.யேசுதாஸ்… சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில், தினமும் நடை சாத்தப்படும்போது, யேசுதாஸின் “சரணம் அய்யப்பா” பாடலை ஒலிபரப்புவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம். தற்போது, யேசுதாஸ் அவர்கள் சபரிமலை … Continue reading

More Galleries

சொல்வதென்னவோ நிஜம் தான்… ஆனால்…..!!!

This gallery contains 2 photos.

… … … … திமுகவிலிருந்து விலகம் கடிதம் கொடுத்த பின்னர், திருவாளர் பழ.கருப்பையா சில சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்…. அது பற்றி கீழே – ——————————————– தமிழக இலக்கிய மேடைகளில், அரசியல் மேடைகளில் விமர்சகராக வலம் வருபவர், முன்னாள் காங்கிரஸ்காரரான பழ.கருப்பையா. தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசிவந்த இவர், பின்னர் அ.தி.மு.க -வில் இணைந்தார். … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தன் ஜாதியும் தன் மதமுமே உயர்ந்தது என்று ….

This gallery contains 1 photo.

… … … எவனொருவன் தன் ஜாதியும் தன் மதமுமே உயர்ந்தது என்று நினைத்து, மற்றவனை அசிங்கப்படுத்துகிறானோ – – அவன் கடவுளுக்கு எதிரானவன்.. கடவுளுக்கு விரோதமானவன். நான் அடிக்கடி இந்த தளத்தில் வலியுறுத்திக் கூறும் மத நல்லிணத்திற்கான கருத்துகளை மிக உறுதியாகவும், அழகாகவும், தெளிவாகவும் கூறும் – சுகி சிவம் அவர்களின் அற்புதமான உரையொன்று … Continue reading

More Galleries

இரண்டு பிரமாதமான செய்திகள் ….!!!

This gallery contains 2 photos.

… … 1) சம்ஸ்கிருதத்தில் பேசினால் – சர்க்கரை நோய் வராது…. 2) பாஸ்போர்ட்டில் புதிதாக தாமரைச்சின்னம் அச்சிடப்படுவது, போலிகளை எளிதாக அடையாளம் காணவே…. இவை லேடஸ்ட் செய்திகள் ….!!! ————————– 1) – Friday, December 13, 2019, 9:41 [IST] டெல்லி: சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது, இதயத்தில் கோளாறுகள் எதுவும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு.ரங்கராஜ் பாண்டே – இந்த “பொறுக்கி”யை புரிந்து கொள்ள எத்தகைய “ஞானம்” வேண்டும்… ?

This gallery contains 1 photo.

… … … திருவாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள், ஒரு பேட்டியில் – சுவாமி பரமஹம்ச நித்தியானந்தர் அவர்களிடம் நிச்சயம் ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது என்று தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும், அவரைப் புரிந்துகொள்ள எல்லாராலும் முடியாதென்றும், அவரைப்போன்ற ஞானி’களை புரிந்து கொள்ளவே ஒரு ஞானம் வேண்டுமென்றும் சொல்லி இருந்தார்…. ரங்கராஜ் பாண்டே … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பரட்டை …. என்னும் …..

This gallery contains 1 photo.

… … … பகட்டும், பந்தாவுமாக போலிகள் உலவும் இன்றைய பொதுவாழ்வில், தனது negative side -ஐ எல்லாம் இப்படி பட்டவர்த்தனமாகப் பேசும் ஒரு மனிதர் – ———– “நான் முதல் முதல்ல தமிழ்நாட்டு மண்ணுல கால் வெச்ச சம்பவத்தை சொல்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி வேற மொழியில் படிச்சிட்டு, அடுத்ததா இங்கிலீஷ் மீடியத்துல போட்டதும் ரொம்ப … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

It is TOO LATE Sri Sri -ji…. It is not from your Heart…!!!

This gallery contains 1 photo.

… … நேற்று இரவு வெளியிடப்பட்ட செய்தி இது – … . ——————————– மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் இந்தியாவில் 6 ஆண்டுகள் வாழ்ந்தால் இந்திய குடியுரிமை … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்