…
…

…
கிறிஸ்தவராக இருந்தாலும் கூட,
எந்த வித மத வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல்,
மத நல்லிணக்கத்துக்கு நல்ல ஒரு உதாரணமாக
இருப்பவர் இசைக்கலைஞர் திரு.கே.ஜே.யேசுதாஸ்…
சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில், தினமும்
நடை சாத்தப்படும்போது, யேசுதாஸின் “சரணம் அய்யப்பா”
பாடலை ஒலிபரப்புவது பல ஆண்டுகளாக இருந்து
வரும் வழக்கம்.
தற்போது, யேசுதாஸ் அவர்கள் சபரிமலை ஐயப்பன்
கோவிலுக்குச் சென்று, சந்நிதியில் பின்னணி
இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் நேரடியாகப் பாடும்
காணொளியொன்று வெளியாகி இருக்கிறது…
நண்பர்களின் காட்சிக்கு –
…
…
இதே பாடலை திரு.யேசுதாஸ் மேடையில்,
இசைக்கருவிகளோடு பாடும்போது –
…
…
.
—————————————————————————————————————————————————————



உள்ளுணர்வுதான் நம்மை வழிநடத்தும். அறிவியல்பூர்வமான எண்ணம் பிறகுதான் வரும். வீட்டிலோ அல்லது தியேட்டரிலோ ஹாரர் படம் பார்க்கும்போது நாம் ஏன் பயப்படுகிறோம்? அங்கு என்ன நடந்தாலும் நமக்கும்…