…
…

…
கிறிஸ்தவராக இருந்தாலும் கூட,
எந்த வித மத வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல்,
மத நல்லிணக்கத்துக்கு நல்ல ஒரு உதாரணமாக
இருப்பவர் இசைக்கலைஞர் திரு.கே.ஜே.யேசுதாஸ்…
சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில், தினமும்
நடை சாத்தப்படும்போது, யேசுதாஸின் “சரணம் அய்யப்பா”
பாடலை ஒலிபரப்புவது பல ஆண்டுகளாக இருந்து
வரும் வழக்கம்.
தற்போது, யேசுதாஸ் அவர்கள் சபரிமலை ஐயப்பன்
கோவிலுக்குச் சென்று, சந்நிதியில் பின்னணி
இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் நேரடியாகப் பாடும்
காணொளியொன்று வெளியாகி இருக்கிறது…
நண்பர்களின் காட்சிக்கு –
…
…
இதே பாடலை திரு.யேசுதாஸ் மேடையில்,
இசைக்கருவிகளோடு பாடும்போது –
…
…
.
—————————————————————————————————————————————————————



ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…