This gallery contains 1 photo.
………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………………………………….. …………………………………………………………………………… இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உள்பட…..!சிரிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. சிரிப்புதான் வலிக்கு மருந்து…!!! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம்.சிரிப்புதான் உன் வலியைத் தீர்த்துவைக்கும். கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு..! உன் மனம் வலிக்கும்போது சிரி.பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! இதயம் வலித்தாலும் சிரி. அது … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…
This gallery contains 1 photo.
………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………… ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு அருகில் அந்த சந்து இருந்தது. உள்ளே நுழைந்தால் பிரியாணி இலையின் வாசனையும், பழைய இரும்புக்கடைகளின் துரு வாசனையும் கலந்து ஒரு விசித்திரமான ‘ராயப்பேட்டை நெடி’ அடிக்கும். அந்த சந்தின் மூன்றாவது கடை – “அன்வர் வாட்ச் வொர்க்ஸ்”. கடை என்று சொல்வதை விட ஒரு மரப்பெட்டி என்று சொல்வதே பொருத்தம். … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………………………………………………………………………………………………….. மோரீஸ் ஃப்ரீட்மன் ஒரு மேதாவி. போலந்தில் ஏழ்மையான யூதர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்தார். பதிமூன்று வயதுவரை ரொட்டித் துண்டைத் தவிர்த்து வேறெதையும் ருசித்து அறியாதபடி ஒரு பரம ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர். பத்து பிராயம் இருக்கும் போதே ருஷ்ய, ஹீப்ரூ மற்றும் சிரிலிக் ஆகிய மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். ருஷ்ய, போலீஷ், … Continue reading
This gallery contains 3 photos.
………………………………………. ……………………………………. ரா.கி.ரங்கராஜன் (1927 – 2012) அவர்கள் 42 வருடங்கள்குமுதம் வார இதழில் பணிபுரிந்தார்…… பல தலைப்புகளிலும் எழுதுவார். வரலாற்றுப்புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார். அந்த காலத்தில் இவர் எழுதிய தொடர்கதைகள் இளைஞர்களை கவர்ந்தன… பல வருடங்களுக்கு முன், … Continue reading
This gallery contains 1 photo.
நாளுக்கு நாள், தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதாலும், புதுமைகளையும், மாற்றங்களையும்உருவாக்கிக்கொண்டே இருப்பதால் – ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு கூடஇந்த காணொலி சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ……………………………………………………………………………………………………………………………….
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…