This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… ……………………………………………………………………………………………………………….……
This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… ……………………………………………………………………………………………………………….……
This gallery contains 2 photos.
………………………………………. ……………………………………… …………………………………………. 150 ஏக்கர், 300 மாடுகள்; உணவுக்கு நெல் சாகுபடி, உரத்துக்கு மாடுகள்; அமைச்சர் கே.என்.நேருவின் பண்ணை…! “அமைச்சர்ங்கிற அடையாளம் அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை மாறலாம். ஆனா, விவசாயிங்கிற இந்த அடையாளம் ஆயுசு முழுக்க மாறாது. எங்க குடும்பம் இன்னைக்கு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்குன்னா அதுக்குஅடிப்படை காரணம் விவசாயம்தான். நாங்க படிச்சது, வீடு … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………. …………………………………………………………………………………………. நீண்ட நாட்களுக்குப் பிறகு துக்ளக் ரமேஷ் – ………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………………… ……………………………….. ஒரு விறுவிறுப்பான பத்திரிகைச் செய்தி கீழே –…….. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சன் டிவி நிறுவனம் தென் இந்தியாவில் முன்னணி மீடியா நிறுவனமாக இருக்கிறது. பல்வேறு மொழிகளில் இந்த நிறுவனம் டிவி சேனல்களை நடத்தி வருகிறது. இதுதவிர ஓ.டி.டி, சினிமா தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களையும் சன் டி.வி நிறுவனம் நடத்தி … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. ……………………………………. ( ராஜு முருகன் – திரைப்பட இயக்குனர் என்பதோடு மட்டுமல்லாமல்ஒரு நல்ல எழுத்தாளரும் கூட…. அவரது எழுத்து நடை வித்தியாசமானது.மற்றவர்களிடமிருந்து தனித்திருக்கும்.. நிறைய எழுதியிருக்கும் அவரதுபடைப்புகளிலிருந்து ஒரு துளி கீழே – ) ……………………………………………………………………………………………………………. ‘அதிர்ச்சி’ என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தமே இல்லை!ஒரு சாமான்யன், ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் அதிர்ச்சியாவது?நேற்று கோயம்பேட்டைக் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. ………………………………… திரு.ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி பல விஷயங்களில் நமக்கு நிச்சயம் குறைகள், குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் இந்த பட்ஜெட் கூட்டத்தில், அவரது உரையை,தெளிவை, மிக மிக கண்ணியமான இந்த பேச்சை – நம்மால் பாராட்டாமல்இருக்க முடியவில்லை … அரசியலில் கண்ணியத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடவேண்டியிருக்கும் இந்த காலத்தில், மிக நாகரீகமாக – குறைகளைபுள்ளி விவரங்களுடன், … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………. ………………………………………………….. இந்த கட்டுரையை எழுதியுள்ள ஜா.தீபா அவர்களின் எழுத்துக்கள்என்னை வியக்க வைக்கின்றன. சின்ன வயதில் திரைப்படங்கள்என் மனதில் ஏற்படுத்திய பல உணர்வுகளை இவை மீண்டும் எனக்குநினைவூட்டுகின்றன… விகடனில் திரையெல்லாம் செண்பகப்பூ என்கிறதலைப்பில் இவர் எழுதியவை அனைத்தும் உணர்வுபூர்வமானஉண்மைகளைச் சொல்லும் அற்புதமான படைப்புகள்… அவற்றிலிருந்துஒரு சாம்பிள் கீழே – …………………… ராமராஜனும் கனகாவும் நெருப்பில் இறங்க … Continue reading
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…