This gallery contains 1 photo.
…………………………………… …………………………………… சங்கரர் என்னும் கவிஞர் – சங்கரர் ஒரு தத்துவ அறிஞர், யோகி, மெய்ஞானி. ஆனால் அத்வைத வேதாந்தத்தை புரிந்துகொள்ள அந்த உருவகங்கள் மட்டும் போதாது. அத்வைதவேதாந்தம் முழுக்க முழுக்க கவித்துவமானது. சங்கரரை ஒரு மாபெரும் கவிஞர் என்று கொண்டால் மட்டுமே உண்மையில் அத்வைதத்தை அணுக முடியும். வேதரிஷிகள் எவரும் தங்களை ஞானி என்றோ … Continue reading










நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…