Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

(அத்தியாயம் -4) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” -நானே ராஜா -நானே மந்திரி ……….

This gallery contains 1 photo.

…. …. …. மே 2007 – ஆ.ராசா மந்திரி ஆகிறார் – சுற்றுசூழல் மற்றும் வனத்துறையிலிருந்து -தொலைத் தொடர்புத் துறைக்கு …! ராசா மந்திரி ஆனபோதே அவர் மனோநிலை – மந்திரி என்பவர் ஆணைகளுக்கு கட்டுப்பட வேண்டியவர். ஆணைகளை செயல்படுத்த வேண்டியவர்… ஆனால் ராஜாவோ – ஆணை இடும் இடத்தில், ஆணைகளை பிறப்பிக்கின்ற இடத்தில் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

(அத்தியாயம் -3) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு …..உள்ளே-வெளியே

This gallery contains 3 photos.

…. …. …. . தயாநிதி மாறன் வெளியே – ஆண்டிமுத்து ராசா உள்ளே – 18 May 2007 – அரிச்சந்திர புத்ரன் சீனுக்குள் வந்து விட்டார்….!!! (அத்தியாயம் -2) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….!!! அரிச்சந்திர புத்ரனின் அவதார லீலைகளுக்குள் போவதற்கு முன் – ஆ.ராசா வருவதற்கு முன்னர் இருந்த … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

(அத்தியாயம் -2) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. அதிர வைத்த அதிருஷ்ட ஆரம்பம் – Lucky beginning… But – Unlucky for some …. அதிருஷ்டம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் வரும். ஆனால், அரிச்சந்திர புத்ரனுக்கு வந்ததுபோல் இதுவரை வேறு யாருக்கும் வந்ததில்லை; அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….(அத்தியாயம் -1) —— முரசொலி மாறன் அவர்களின் மறைவிற்குப் … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

வாழ்க பாரதி -என்றும் எம் நினைவில் -என்றும் எம் வாழ்வில்

This gallery contains 1 photo.

…. …. …. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

டெக்னாலஜி இதற்கும் கூட பயன்படலாம் ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. டெக்னாலஜியை எதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமென்று விதி எதாவது இருக்கிறதா என்ன….? ஒரு புத்திசாலி மூளையில் இப்படிக்கூட பயன்படுத்தலாமென்று தோன்றி இருக்கிறது ..!!! —————- இந்தக் காலங்களில், திருமணங்களில் விருந்து சாப்பாடு, ஒருநபருக்கு குறைந்த பட்சமாக 300 ரூபாய் வரை ஆகிறது. ஒரு வீட்டில் – கணவன், மனைவி, மகன்-மகள் என்று 3 … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….(அத்தியாயம் -1)

This gallery contains 1 photo.

…. …. …. முதலில் தலைப்பிற்கான காரணம் – வெறும் “கிசு-கிசு” செய்திகளையும், வதந்திகளையும் வைத்து போடப்பட்ட வழக்கு என்று காவிய நாயகன் சொல்கிறார் எனவே – “கிசு-கிசு காவியம் “… “நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” – என்று நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு பலமுறை சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

1890-ல் மெட்ராஸி’ன் புகழ்பெற்ற இடங்கள்எப்படி இருந்தன …???

This gallery contains 1 photo.

…. …. …. 1890-ல் மெட்ராஸ் (இன்றைய சென்னை ) எப்படி இருந்தது…? சென்னையின் புகழ்பெற்ற இடங்கள் 120-130 இடங்களுக்கு முன்னர் இருந்த நிலை…? சுவாரஸ்யமான பல புகைப்படங்களைக் கொண்ட காணொலி ஒன்று…. ….. ….. . —————————————————————————————————–

More Galleries