Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

“கரிகால் சோழப் பேராறு” – தெரியுமா….?800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு -கேட்பாரற்று கிடக்கிறதே….

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும்ஒரு பெயர் புழக்கத்தில் இருந்திருக்கிறது.இதை கி.பி.1890-லேயே இந்திய கல்வெட்டுத் துறையினர்ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர்.இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டைதென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம்கல்வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டஇந்த கல்வெட்டு குறித்து சரியாக பிரகடனப்படுத்தப்படாதநிலையில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 6 ) -சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி …..

1955-ல் வெளியான படம் “டவுன் பஸ்” –பெரிதாக வெற்றி பெற்ற படம் என்று சொல்ல முடியாது.அஞ்சலிதேவி, எம்.என்.கண்ணப்பா என்று அதிகம்புகழ்பெறாதவர்கள் நடித்த படம்… இசையமைப்பு – கே.வி.,மஹாதேவன் அவர்கள். ஆனால், இந்தப்பாடல் மட்டும் மிகச்சிறப்பாக அமைந்து,அனைவருக்கும் பிடித்தது…. முக்கிய காரணம் அந்த குழந்தைக்குரலும்,அதற்குச் சொந்தமான எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களுமே … தமிழ்த் திரையுலகில் தனியாகத் தெரிந்தார் ராஜேஸ்வரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

சோ- “துக்ளக்” நாடகம் –

This gallery contains 1 photo.

சோ’வின் ‘முகம்மது பின் துக்ளக்’ – ஒருவித்தியாசமான அனுபவம். மேடையில், துக்ளக்’காக குதித்துக்கொண்டேநடக்கும் சோ’வின் கிண்டலான நடை, பார்ப்பவர்களை குலுங்கக் குலுங்கசிரிக்க வைக்கும் வசனங்கள் – ” இவன் -இந்த நாட்டின் தலைசிறந்த முட்டாள் ….என் ஆலோசகன்…” ” மிருக வேட்டை அலுக்கும்போது –மனித வேட்டை ஆடுகிறேன் -அதிலென்ன தவறு –அதுவும் உயிர்; இதுவும் உயிர் … Continue reading

More Galleries | Tagged , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..

” இளமையெல்லாம் வெறும் கனவு மயம் –இதில், மறைந்தது சில காலம்தெளிவுமறியாது, முடிவும் தெரியாது –மயங்குது எதிர்காலம் …. பல காலம் வரை….இந்த வார்த்தைகள் என் சிந்தையில் சுழன்றுகொண்டே இருந்தன. 15 முதல் 25 வயது வரை இருந்த அந்த காலங்களில் –எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ…வாழ்க்கையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்எதிர்காலத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் –

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர் கண்ணதாசனிடம்மிக நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் – பஞ்சு அருணாசலம்அவர்கள் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ….. நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போதுஇருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன்.மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது.ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன்.அங்குதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் …..!!!

எடப்பாடியாரும், ஓபிஎஸ் அவர்களும், மெனக்கெட்டுடெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்துவிட்டுதிரும்பி இருக்கிறார்கள்… அவர்களை சந்திப்பதற்கென்றுபிரதமரும் விசேஷமாக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார். வெளியே வந்த எடப்பாடியார் – செய்தியாளர்களிடம்கூறி இருக்கிறார்…. ” சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காகபிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்குதேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம்வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதிதரக்கூடாது என்றும் பிரதமரிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆரை ” டேய் ராமச்சந்திரா ” என்று அழைத்தஇயக்குநர் ….!!!

டி.ஆர்.ரகுநாத், அந்தக் காலத்தில் பிரபல இயக்குநர். இவர், எம்.ஜி.ஆரை, துணை நடிகராக சில்லரை பாத்திரங்களில்நடித்துக்கொண்டிருந்த அவரது துவக்க காலத்திலிருந்துபார்த்துக்கொண்டு வந்ததால், அவரை ‘டேய் ராமச்சந்திரா…’என்றுதான் உரிமையுடன் அழைப்பார். இருவரும் சேர்ந்து பல படங்களில் வேலை பார்த்ததால்எடுத்துக்கொண்டது அந்த உரிமை. அப்போது ரகுநாத், எம்.ஜி.ஆரை வைத்து ‘மதுரை வீரன்’ படத்தைஇயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில், ‘ராமச்சந்திரா ரெடியா…ஷாட் போகலாமா?’ … Continue reading

More Galleries | Tagged , , , , , ,