இதற்குப் பிறகுமா, காங்கிரஸ்-திமுக கூட்டணி …?? ஊஹூம் – Just Question of Time …!!!

…………………………………………….

முதலில் மாரிதாஸ் –

பிறகு தான் திருச்சி வேலுசாமி, ஜோதிமணி ….மற்றவர்கள் எல்லாம்…!!!


அந்தக் காலத்தைய திமுக-வினர் மற்றும் திமுக தலைமை – காமராஜர் மீது எத்தகைய பகைமையுடன் இருந்தனர், அவமதித்தனர் என்பதை – பழைய முரசொலி கார்டூன்களை சாட்சியாக காட்டி விளக்குகிறார் மாரிதாஸ் ….

……………………………….

………………………………….

………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இதற்குப் பிறகுமா, காங்கிரஸ்-திமுக கூட்டணி …?? ஊஹூம் – Just Question of Time …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    Beggers have no choice. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் இவர்களுக்கு வேறு வழியே கிடையாது. தற்போது திமுகவின் காலடியில் விழுந்துகிடக்கிறார்கள். இனி காலுக்குக் கீழே இரண்டடி பள்ளம் தோண்டி அதில் விழுந்துகிடக்கணும் என்றாலும் அவர்கள் தயார். ஆனால் ஸ்டாலினின் வெற்றி என்று நான் நினைப்பது, தன்னை எதிர்த்து கட்சி துவங்கிய வை.கோபாலசாமியை தன் காலடியில் விழவைத்ததுமல்லாமல், நினைத்தபோதெல்லாம் அவமானப்படுத்த முடிந்ததுதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.