………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ப.சி கருத்து தவறு. சுஜித் நாயர் சொல்வதில்தான் அர்த்தம் இருக்கிறது.
ஆளும் கட்சி பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கெதிராக உள்ளூரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் கருதுபவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாளைக்கு மோடி மீதான பார்வை மாறினால், தேர்தல் அன்று தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுதுபோக்கும் மக்கள் 10 சதமும் வாக்குச்சாவடிக்கு வந்து எதிர்த்து வாக்களிக்கும். இதைத்தான் நாம் ஜெயலலிதாவின் 96 தேர்தலில் பார்த்தோம். (கருணாநிதியை மக்கள் என்றுமே விரும்பியதில்லை என்பது நமக்குத் தெரியும்). கூட்டணி ஒரு பொருட்டல்ல. ஜெ. அந்தச் சமயத்தில் அப்படி நினைத்துத்தான் நரசிம்மராவை கன்வின்ஸ் செய்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். அதுபோலவே இந்திரா காந்தியை 77ல் வெறுத்த மக்கள் (அவருடைய அடக்குமுறை சகியாமல்), துண்டு துக்கடா கட்சிகளுக்கு வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவர்தான் அந்தக் கூட்டணிக்குத் தேவை.