………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ப.சி கருத்து தவறு. சுஜித் நாயர் சொல்வதில்தான் அர்த்தம் இருக்கிறது.
ஆளும் கட்சி பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கெதிராக உள்ளூரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் கருதுபவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாளைக்கு மோடி மீதான பார்வை மாறினால், தேர்தல் அன்று தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுதுபோக்கும் மக்கள் 10 சதமும் வாக்குச்சாவடிக்கு வந்து எதிர்த்து வாக்களிக்கும். இதைத்தான் நாம் ஜெயலலிதாவின் 96 தேர்தலில் பார்த்தோம். (கருணாநிதியை மக்கள் என்றுமே விரும்பியதில்லை என்பது நமக்குத் தெரியும்). கூட்டணி ஒரு பொருட்டல்ல. ஜெ. அந்தச் சமயத்தில் அப்படி நினைத்துத்தான் நரசிம்மராவை கன்வின்ஸ் செய்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். அதுபோலவே இந்திரா காந்தியை 77ல் வெறுத்த மக்கள் (அவருடைய அடக்குமுறை சகியாமல்), துண்டு துக்கடா கட்சிகளுக்கு வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவர்தான் அந்தக் கூட்டணிக்குத் தேவை.