………………………………………………………

……………………………………………………….
………………………………………………………………………………………………………..………
………………………………………………………

……………………………………………………….
………………………………………………………………………………………………………..………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
கேட்டால் சுகி சிவம் சொல்வது என்ன என்பதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்வீர்கள். திருடன், எப்படி நல்வாழ்வு வாழணும் என்று போதிப்பதை யாராவது மதிப்பார்களா? போக்சாவில் கைது செய்யப்பட்டவர், குழந்தைகள் என்பது நம் எதிர்காலம் என்றெல்லாம் பேசினால், யார் கேட்பார்கள்? திமுகவின் ஜால்ராவான, பணம் பெற்றுக்கொண்டு காலில் விழும், தீட்டிய மரத்தில் கோடரிக் காம்பை வீசும் சுகி சிவம் என்ன சொன்னால் என்ன? காந்தியைப் பற்றிப் பேசும் அருகதை அவருக்கு இப்போது இருக்கிறதா? சாத்தான் வேதம் ஓதுவதைக் கூடக் கேட்டுக்கொள்ளலாம். சுகி சிவம் போன்ற கோடரிக்காம்புகள் பேசுவதை யார் கேட்பார்கள்? ரசித்துக் கேட்டவர்கள், அவர் மீது இன்னும் மரியாதை வைத்திருப்பவர்கள் கருத்தில் எழுதலாம்.