விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
திமுக காங்கிரஸை விடாது. தற்போதுள்ள கூட்டணியையும் விடாது. பாமகவைச் சேர்த்துக்கொண்டால் விசிகவை வெளியேற்றுவார்கள். வேல்முருகனுக்கு இந்தக் கூட்டணியில் இடமில்லை. கமலஹாசனுக்கு ஒரு எம்.பி நிச்சயம் (குறைந்தபட்சம் ராஜ்யசபா).
அதிமுக-எடப்பாடி, மீண்டும் சிறுபான்மையினரைக் கவருவதற்காக பாஜகவை விட்டு விலக நினைக்கிறார், அல்லது விலகியிருக்க நினைக்கிறார். ஜெ. மாதிரி ஸ்டாண்ட் எடுத்தால் அதிமுகவுக்கு நல்லது என்று நினைக்கிறார். அதிமுகவின் 10 சத வாக்குகள் (குறிப்பாக 7 சத முக்குலத்தோர் வாக்குகள்) அவரைவிட்டுப் போய்விட்டன. அது திரும்பி வருவதற்கு, முக்குலத்தோர் தலைவர்களை அவர் வளர்க்கணும் (தங்க தமிழ்செல்வன் போன்று)
பாஜக முட்டுச் சந்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். மக்கள் பாமகவை ஒரு பெரும் கட்சி, தமிழகத்தைத் தலைமை தாங்குவதற்கான கட்சி என்று நினைத்ததே கிடையாது. 5 எம்பி சீட், 25 எம் எல் ஏக்களுக்காக, கொள்கை என்ற ஒன்றை வைத்துக்கொள்ளாத கட்சியாகிவிட்டது அது. காங்கிரஸும் அந்த நிலைமைக்கு எப்போதோ வந்துவிட்டாலும், தேசியக் கட்சி என்ற அந்தஸ்து இருக்கிறது. பாஜக தனித்துப் போட்டியிட்டால், வாக்கு சதவிகிதம் கூடும், ஆனால் எம்பி சீட்டுகள் கிடைப்பது கடினம். இவர் பிரதமர் என்று கைகாட்டாமல் அதிமுக கூட்டணியால் எந்த வெற்றியையும் பெற முடியாது. மக்களுக்கு ஆட்சியின் மீதான அதிருப்தி என்பது பணத்தினால் சரி செய்யப்பட்டுவிட முடியும் என்று தோன்றுவதால், மும்முனைப் போட்டி என்று வந்தால் பாண்டே சொல்வது போல திமுக கூட்டணிக்குத்தான் சாதகம். பாஜக எந்தக் காரணம் கொண்டும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களுடன் கூட்டு வைத்து அதிமுகவிற்கு கெடுதல் செய்யக்கூடாது, அது பாஜகவை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்லாது.
எடப்பாடி, பாஜகவுக்கு துரோகம் செய்வதாக நான் நினைக்கவில்லை. எடப்பாடிக்கு, புல்லுருவிகள் என்று தான் நினைப்பவர்களிடமிருந்து அதிமுகவைக் காக்கணும், இழந்த வாக்கு பலத்தை மீண்டும் கொண்டுவரணும் என்பதுதான் முக்கியம். பாஜகவை வளர்ப்பது எடப்பாடியின் வேலையில்லை.
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
திமுக காங்கிரஸை விடாது. தற்போதுள்ள கூட்டணியையும் விடாது. பாமகவைச் சேர்த்துக்கொண்டால் விசிகவை வெளியேற்றுவார்கள். வேல்முருகனுக்கு இந்தக் கூட்டணியில் இடமில்லை. கமலஹாசனுக்கு ஒரு எம்.பி நிச்சயம் (குறைந்தபட்சம் ராஜ்யசபா).
அதிமுக-எடப்பாடி, மீண்டும் சிறுபான்மையினரைக் கவருவதற்காக பாஜகவை விட்டு விலக நினைக்கிறார், அல்லது விலகியிருக்க நினைக்கிறார். ஜெ. மாதிரி ஸ்டாண்ட் எடுத்தால் அதிமுகவுக்கு நல்லது என்று நினைக்கிறார். அதிமுகவின் 10 சத வாக்குகள் (குறிப்பாக 7 சத முக்குலத்தோர் வாக்குகள்) அவரைவிட்டுப் போய்விட்டன. அது திரும்பி வருவதற்கு, முக்குலத்தோர் தலைவர்களை அவர் வளர்க்கணும் (தங்க தமிழ்செல்வன் போன்று)
பாஜக முட்டுச் சந்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். மக்கள் பாமகவை ஒரு பெரும் கட்சி, தமிழகத்தைத் தலைமை தாங்குவதற்கான கட்சி என்று நினைத்ததே கிடையாது. 5 எம்பி சீட், 25 எம் எல் ஏக்களுக்காக, கொள்கை என்ற ஒன்றை வைத்துக்கொள்ளாத கட்சியாகிவிட்டது அது. காங்கிரஸும் அந்த நிலைமைக்கு எப்போதோ வந்துவிட்டாலும், தேசியக் கட்சி என்ற அந்தஸ்து இருக்கிறது. பாஜக தனித்துப் போட்டியிட்டால், வாக்கு சதவிகிதம் கூடும், ஆனால் எம்பி சீட்டுகள் கிடைப்பது கடினம். இவர் பிரதமர் என்று கைகாட்டாமல் அதிமுக கூட்டணியால் எந்த வெற்றியையும் பெற முடியாது. மக்களுக்கு ஆட்சியின் மீதான அதிருப்தி என்பது பணத்தினால் சரி செய்யப்பட்டுவிட முடியும் என்று தோன்றுவதால், மும்முனைப் போட்டி என்று வந்தால் பாண்டே சொல்வது போல திமுக கூட்டணிக்குத்தான் சாதகம். பாஜக எந்தக் காரணம் கொண்டும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களுடன் கூட்டு வைத்து அதிமுகவிற்கு கெடுதல் செய்யக்கூடாது, அது பாஜகவை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்லாது.
எடப்பாடி, பாஜகவுக்கு துரோகம் செய்வதாக நான் நினைக்கவில்லை. எடப்பாடிக்கு, புல்லுருவிகள் என்று தான் நினைப்பவர்களிடமிருந்து அதிமுகவைக் காக்கணும், இழந்த வாக்கு பலத்தை மீண்டும் கொண்டுவரணும் என்பதுதான் முக்கியம். பாஜகவை வளர்ப்பது எடப்பாடியின் வேலையில்லை.