………………………….

………………………………………………………………………………
விறுவிறு நேர்காணல் | FM Nirmala Sitharaman | Rangaraj Pandey
…………………
.
………………………………………………
இது சுமார் ஒரு வருடத்திற்கு முந்தைய பேட்டி, …. ஆனால் இன்றைக்கும் அப்படியே பொருந்தக்கூடிய ஒரு பேட்டி….
ஒரு சின்ன நெருடல் – எந்த விதத்தில் இன்று நிலைமை மாறி இருக்கிறது அல்லது முன்னேறி இருக்கிறது.. …?
இதே கேள்விகளை, இதே நிதியமைச்சரிடம் இன்று –
ரங்கராஜ் பாண்டே அவர்களால், திரும்ப கேட்க முடியுமா …?
நிச்சயமாக முடியாது….. ஆனால், ஏன்….? யோசித்து பின்னூட்டத்தில் எழுதுங்களேன்….
.
………………………………………………………………………………………………………………………………………………….



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…