
…………………………..
மிக நீண்ட நாட்களாக ஒரு விவாதப்பொருளாகி,
அவரவர், முக்கியமாக அரசியல்வாதிகள்,
ஆட்சியில் இருப்போர் –
தங்கள் விருப்பம் போல் வியாக்கியானங்கள் செய்து,
தங்கள் விருப்பம்போல் தீர்மானித்து,
தங்கள் விருப்பம் போல் இயங்கி வந்த ஒரு விஷயத்திற்கு –
இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விளக்கமான
முடிவுரையை கொடுத்து சர்ச்சையில் இருந்த பல
விஷயங்களை முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறது.
இன்று காலையிலிருந்தே,
இது குறித்து பொத்தாம் பொதுவாக –
அரசு ஆணை செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு சொல்கிறது
என்றே பெரும்பாலான மீடியாக்கள் சொல்லி வருகின்றன…
அறநிலையத்துறையை சேர்ந்த பலருக்கும் –
அதிகாரங்களை இழக்கும் அமைச்சரிலிருந்து….
அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை
பலருக்கும் இது ஒரு அதிர்ச்சியாகவே இருக்கும்.
உண்மையில் – எத்தகைய தீர்ப்பு வெளிவந்திருக்கிறது….?
இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்….?
என்பதையெல்லாம் விவரமாக அலசுகிறார்
திரு.ரங்கராஜ் பாண்டே….
காணொளி கீழே –
…………..
.
………………………………………..