…………………..

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –



( நன்றி – பசுபதிவுகள்…)
…………………..

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்
மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதிய
பயணக் கட்டுரை இது…..
1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை –



( நன்றி – பசுபதிவுகள்…)
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நம் சிற்பக் கலைஞர்களுக்கும் மேற்கத்தைய (இத்தாலி ரோம் போன்று) சிற்பக்கலைஞர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உள்ளது.
நாம் உள்ளது உள்ளபடி சிற்பம் உருவாக்குவதில்லை. ஆனால் அவர்கள் உள்ளது உள்ளபடித்தான் சிற்பம் உருவாக்கினர். இந்த அரசன், இந்த போப் என்றால் அப்படியே சிற்பத்தில் இருக்கும். ஆனால் நம்மிடம், சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதுபோலத்தான் இருக்கும், மிகச் சிறிய வித்தியாசங்களோடு. அதனால் ராஜராஜன் என்றால் இடுப்பு சிறுத்து, கடவுளர்களுக்கு உரிய சாஸ்திரத்தோடு சிற்பத்தில் இருப்பான், ஆனால் அங்கோ, ஃப்ரான்சிஸ் என்றால் அவர் இருந்தபடியே சிற்பத்தில் இருக்கும்.