…
…

…
காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும்
மட்டும் கொண்டது தானா…?
துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் நிச்சயம்
உதவும் என்பது உண்மை தான்.
ஆனால், இந்த அழகும், தோற்றமும் மட்டும்
தான் வாழ்வா…?
காலக்கிரமத்தில்,
இவை நம்மை விட்டு போய் விட்டால் –
காதலும் போய் விடுமா…?
குறை என்று – எதையும் – பார்த்தால்,
அப்படி குறைகளே இல்லாத மனிதர்
என்று, இந்த உலகில் யாராவது உண்டா..?
குறைகளை மறந்து, நிறைகளை மட்டும் கொள்வது
உறவையும் பெருக்கி, நிம்மதியையும்
கொடுக்கும் அல்லவா…?
பேசாத இந்த காணொளி நமது
கேள்விகளுக்கான விடையை கொடுக்கிறது….
…
…
.
————————————————————————————————————–



தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…