…
…

…
அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக,
அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா…?
காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை
இருக்க விட்டிருக்கலாமே என்று ஏங்க வைக்கிறார்
நமதருமைக் கவிஞர் …
…
…
.
———————————————————————————————————-
…
…

…
அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக,
அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா…?
காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை
இருக்க விட்டிருக்கலாமே என்று ஏங்க வைக்கிறார்
நமதருமைக் கவிஞர் …
…
…
.
———————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…
இந்தியாவில் எதற்காவது (அரசியல் ஊழல்) தண்டனை கிடைத்திருக்கிறதா? நீதித்துறை நிர்வாகத் துறையையும், காவல் துறையையும் (சிபிஐ போன்று), வழக்குரைஞர்களையும்... ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் அரசு…
இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
மிக அழகான, மிகத்தெளிவான விளக்கங்கள்.
கண்ணதாசன் அவர்கள் இத்தகைய உரைகளுக்காக
இன்னும் கொஞ்சம் அதிக நேரத்தை செலவழித்திருக்கலாமே.
என்று நினைக்கத் தோன்றுகிறது.
அது திரைப்பட பாடல்களானாலும் சரி,
கதை, வசனங்களானாலும் சரி,
அர்த்தமுள்ள இந்து மதம் பதிவுகளானாலும் சரி,
எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர் கண்ணதாசன்.
அழகு, இனிமை, எளிமை ஆகிய மூன்றும்
நிறைந்திருந்தன அவரது தமிழில்.
வாழ்க கவிஞர் புகழ்.