…
…
இவர்கள் –
இந்த தேசத்திற்கான
தங்கள் கடமையை முடித்த திருப்தியுடன் –
பெட்டிகளில் நிம்மதியாக உறங்குகிறார்கள் …

…

…
இவர்களுக்கான, நம் கடமை என்ன….?
தொடர்ந்து பெட்டிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போவதை தடுக்க –
என்ன செய்யப்போகிறோம் நாம் …?
.
—————————————————————————————-



நம் கடமை தான் செய்யப்படுகிறதே ?
https://www.ndtv.com/video/embed-player/?site=classic&id=506906&autostart=false&autoplay=0&pWidth=420&pHeight=315&category=embed
// புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா?- காஷ்மீர் ஆளுரின் ஆலோசகர் விஜயகுமார் விளக்கம் // https://tamil.thehindu.com/india/article26289032.ece?utm_source=HP&utm_medium=hp-tslead — இன்னும் அதிகமான கவனத்துடன் இருந்திருக்க வேண்டுமோ … ? கண்டிப்பாக ஒரு தீர்வு ஏற்பட்டே ஆக வேண்டும் …!
// ‘புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் பழிக்கலாமா?’- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி // https://tamil.thehindu.com/india/article26280373.ece
இப்படியும் சில பிறவிகள் …?
Highly condemnable terror act. Sure whoever did this will pay a heavy price for it… very soon! Surprise to see few tamil media tv channels cover this issue extensively this time…. may be because of this below video effect????
சரவணன்,
இந்த ராணுவ வீரருக்கு மட்டுமல்ல. பெரும்பாலான பொதுமக்களுக்கும் கூட மீடியாக்களைப் பற்றி இத்தகைய அபிப்பிராயம் தான் இருக்கிறது.
நான் பல வருடங்கள், ஒரு சிவிலியனாக – ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றவன்.
அவர்களது உத்தியோக நிர்பந்தங்கள், பணிபுரியும் சூழல், குடும்பத்துடன் நீண்ட தொலைவில், நீண்ட காலங்களுக்கு பிரிந்து வாழ்வதால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள் ஆகியவை பற்றி நன்றாகவே அறிவேன்.
2-3 வருடங்களுக்கு முன்னர், காஷ்மீர் சென்றபோது, கிட்டத்தட்ட இந்த இடங்களையொட்டிய பகுதிகளுக்கு சென்றிருந்தேன்.. அங்கு ராணுவத்தினர் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன்… அதில் நிறைய தமிழர்களும் உண்டு.
காஷ்மீரின் இன்றைய நிலைக்கு – பெரும்பாலும் நமது அரசியல்வாதிகளே காரணம்…
காஷ்மீர் இயல்புக்கு வருவதை நமது அரசியல்வாதிகளே விரும்புவதில்லை. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் –
வெகு சீக்கிரம் இந்த சம்பவத்தையும் – மத உணர்வுகளை கிளறிவிடவும், தேர்தல் ஆதாயம் பெறவும் – முயற்சிகளைத் துவங்கி விடுவார்கள்.
பாழாய்ப்போன அரசியல்வாதிகளால் நாசமாகிக் கொண்டிருக்கிறது இந்த நாடு.
-காவிரிமைந்தன்