…
…
……….
……….

….
இவர் ஒரு நிறைந்த சந்திரன் …..நம் மனதை நிறைத்த நிலவு …
என்றும் நினைவை விட்டு அகலாத நிலவு…
…
.
———————————————————————————————————————————————————————-
…
…
……….
……….

….
இவர் ஒரு நிறைந்த சந்திரன் …..நம் மனதை நிறைத்த நிலவு …
என்றும் நினைவை விட்டு அகலாத நிலவு…
…
.
———————————————————————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
// நான் ஏன் வரல தெரியுமா? கண்ணீர் விட்டு அழுத புது மாப்பிள்ளை.. மறக்க முடியாத எம்ஜிஆர் //
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/mgr-memorial-day-today/articlecontent-pf343925-337268.html இது போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை கூறலாம் …! நல்லவர்களுக்கு மரணம் கூட ” மறு பரிசீலனை ” செய்யும் என்பதை தன் வாழ்வில் நிஜமாக்கிய மக்கள் திலகத்தின் மங்காத புகழுக்கு காரணமே அவரது மனித நேயம் தானே ….!!!
எம்.ஜி.ஆர் பற்றி படித்தவற்றை இங்கு பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் அவ்வளவு நல்லவராக இருந்தார். இருந்தபோதும்,
கடைசி காலத்தில் (அதாவது ஒரு வருடமாக) கஷ்டப்பட்டார். அவரது பெர்சனல் ஸ்டில் புகைப்படக்காரர், தன்னுடைய அனுபவங்களில் எழுதியிருந்தார்.
அவரும், அவர் மனைவியும் அவரைப் பார்க்க ராமாவரம் தோட்டம் சென்றார்கள். அப்போது அவர் யாரையும் பார்க்கும் உடல் நிலையோடு இல்லை. அதனால் எல்லோரும் திரும்ப அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவரை மட்டும் ஜானகி அம்மா சிறிது இருக்கச் சொன்னாராம். எம்ஜியார் அவருடைய படுக்கை அறையிலிருந்து லிஃப்ட் மூலமாக கீழே வந்து அங்கேயே ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாராம். இவர் பார்த்தபோது, அவருடைய கைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தனவாம். அப்போது டெலிபோனை ரிசீவரைத் தூக்கவே முடியவில்லையாம். உடனே இவர் உதவப் போனபோது முகத்தில் கடுமையோடு தடுத்து மிக மிக கஷ்டப்பட்டு ரிசீவரைத் தள்ளிவைத்தாராம். அதாவது அந்தச் சமயத்தில்கூட தன் இமேஜை மெயிண்டெயின் பண்ண முயற்சித்தாராம்.
அவர் இவரிடம், ஜனவரி பொங்கல் கழிந்து வா, உனக்கு உதவிசெய்யறேன் என்று சொன்னாராம். இவர் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டாராம், ஆனால் இவர் மனைவி, உடனே, ‘ஐயா நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே’ என்றாராம். எம்ஜியார் உடனே அழுதுவிட்டாராம். (இவருக்கு அதுதான் கடைசி முறையா அவரைப் பார்க்கிறோம்னு தோன்றவில்லையாம்.).
இந்த மாதிரி கடைசி கால நிகழ்ச்சிகளை வலம்புரி ஜான் அவர்களும் எழுதியிருந்தார்கள். அவைகளைப் படிக்கும்போது மனதில் வருத்தமும் நெகிழ்ச்சியும் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.
மீண்டும் இவரோ அல்லது ஜெ.அவர்களோ உயிர்த்தெழுந்து வந்தால், அடுத்த எலெக்ஷனில் அவர்தாம் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார். வேறு யார் உயிர்த்தெழுந்தாலும் இந்த கெளரவம் கிட்டாது. இதுவே போதும் இவர்கள் பெருமையைப் பேச.