…
…

…
ஒரு தொலைக்காட்சியில் – தொகுப்பாளினி அர்ச்சனா’வின்
பேட்டி ஒன்றைப் பார்த்தேன்….எவ்வளவு மகிழ்ச்சிகரமான முகம்…
சிரித்துக் கொண்டே இருக்கிறார்…
சிரிக்கும் முகங்களை எல்லாருக்குமே பிடிக்கும்…
அவர் நிகழ்ச்சியை பார்த்தால் –
பார்ப்பவருக்கும் சிரிப்பு தன்னால் பரவி விடும்…
அதேபோல், இன்னொருவர் தேவதர்ஷிணி …
இவரிடம் ஒரு வித்தியாசம்…
இவர் சிரிக்க மாட்டார்…
ஆனால் அப்பாவியான தோற்றத்துடன்
அவரது வெகு இயற்கையான நடிப்பு –
என்னமாக சிரிப்பை வரவழைக்கிறது பாருங்கள்…!!!
…
.
———————————————————————————



உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…