…
…

…
மிக மோசமான, உயிர் போகும் ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்கள்…
உங்கள் எதிரே ஒரு வாய்ப்பு தோன்றுகிறது.
இரண்டு விதங்களில் முடிவெடுக்கலாம்…
ஒன்று – தற்காலிகமாகப் பிழைக்க வழி செய்யும்…
மற்றொன்று –
நிரந்தர விடிவும் கிடைக்கக்கூடும்…
அல்லது உடனடி மரணமும் நிகழக்கூடும்…
இந்த முடிவை எடுத்தால் –
இரண்டில் எது வேண்டுமானாலும் நிகழக்கூடும்……
இரண்டில் ஒரு முடிவை தீர்மானிக்க வேண்டிய தருணம்…
நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்…?
கௌர் கோபால்தாஸ் அவர்கள் என்ன சொல்கிறார் – கேட்போமே…!
….
.
…
———————————————————————————



Super message. They way swamiji presented, even a lay man can understand.