…
…

…
இந்த பொறுக்கி இப்போதைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறான்…
ஆனால், எத்தனை நாட்கள் இவன் “உள்ளே” இருப்பான்…?
இவனுக்கு நிஜமாகவே ” உரிய ” தண்டனை கிடைக்குமென்று
யாராவது நம்புகிறீர்களா…?
…
..
———————————————————————————
…
…

…
இந்த பொறுக்கி இப்போதைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறான்…
ஆனால், எத்தனை நாட்கள் இவன் “உள்ளே” இருப்பான்…?
இவனுக்கு நிஜமாகவே ” உரிய ” தண்டனை கிடைக்குமென்று
யாராவது நம்புகிறீர்களா…?
…
..
———————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
பிங்குபாக்: இவனுக்கு நிஜமாகவே தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…? – TamilBlogs
He will be appointed in a powerful post in DMK at an later date !!!
Yes, you are right. Like Duraimurugan was rewarded by MK after the infamous 1989 assembly incident.
Earlier this party(virus) is eliminated from the state, it is good for our country!!
Yes, I agree
சோபியாவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம், இந்த முரடன்
அந்த பெண்ணை மற்ற தோழியர் முன்னியிலையில் இப்படி
உதைப்பதற்கு என்ன சொல்லும்? திமுக ஒரு ரௌடி கட்சி
என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. அதனால் தான்
பெண்கள் வாக்குகள் ஜெயலலிதாவுக்கே என்ற நிலை. பிரியாணி
கடை பாக்ஸிங் நினைவிருக்கலாம் . அராஜகத்தையும் திமுகவையும்
பிரிக்கவே முடியாது. மகளிர் இயக்கங்கள் ஏன் அமைதி காக்கின்றன ?
ஒரு வெறும் எக்ஸ்-கவுன்சிலருக்கே இவ்வளவு திமிர்.
மேலே போகப்போக, இவனெல்லாம் எப்படி இருப்பார்கள் ?
இந்த காட்டுமிராண்டியை திமுக தலைவர் ” தற்காலிகமாக ” கட்சியிலிருந்து
சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
15 நாளில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அந்த பெண்மணியை மிரட்டி,
புகாரை வாபஸ் பெற வைத்து விடுவான்.
அத்தோடு கேஸ் குளோஸ்.
தேவைப்பட்டால் துரைமுருகன் ஜி ரெகம்மண்டேஷன் செய்வார்.
இந்தச் செய்தியை நான் பார்க்கவில்லை. விளக்கம் இல்லாமல் இடுகை. என்ன இருந்தாலும் பொது இடத்தில் பெண்ணை அடிப்பதற்கு தண்டனை கிடைக்கும் என்றே நம்புகிறேன். ஒருவேளை மனைவி (?) புகாரை வாபஸ் வாங்குவாரோ என்னவோ.
புதியவன்,
இவன் ஒரு திமுக முன்னாள் கவுன்சிலர். பெரம்பலூர் பக்கம். அந்தப் பெண்மணி, பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்த இவனிடம் வட்டிக்கு பணம் கடன் வாங்கி இருக்கிறார்.
சொன்னபடி பணத்தை திரும்ப கொடுக்காததற்காக, இவன் அந்த பெண்மணிக்கு கொடுக்கும் ட்ரீட்மெண்ட் தான் நீங்கள் வீடியோவில் பார்ப்பது….
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இப்போதுதான் செய்தியையும் படித்தேன். இதை ஒரு கட்சி என்ற அளவில் பார்க்கவில்லை. பொதுவா திமுக கட்சிக்காரர்களின் அடாவடி குணம் இது. ஜெ. ஆட்சியின்போது (அல்லது ஆட்சியில் இல்லாதபோதும்) இது மாதிரி ரவுடித்தனம் வெளி இடங்களில் காட்டமுடியாது (அதிமுகவில்). ஜெ. அவர்கள், மனைவி புகார் கூறினார் என்ற காரணத்துக்காக (பெண் விஷயத்தில்) மந்திரி பதவியை விட்டே நீக்கியவர் அவர். அதே சமயம் பெண்ணின் சம்மதத்துடன் அமைச்சருக்கு நடந்த இரண்டாவது மணத்தையும் அங்கீகரித்தவர் அவர்.
இன்றைய நிலையில், அதிமுகவில் சரியான தலைமை இல்லை. நிலக் கொள்ளையர்கள், ரவுடிகள் பதவிக்கு வந்தால் என்ன என்ன புதுப் புதுப் பிரச்சனைகள் வரப்போகிறதோ…
Where were u all when an ias officer was a victim of acid attack
ஐயா ஜேசி – அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் மரணத்திலிருந்து நாங்கள் இங்குதான் இருக்கிறோம்.
துரதிருஷ்டவசமாக கா.மை. அவர்கள் 1976லிருந்து இந்த விமரிசனம் தளம் தொடங்கவில்லை. இப்போதுதான் கடந்த 10 வருடங்களாக நடத்திவருகிறார். குறிப்பா சொல்லணும்னா, அனேகமா, ஏசி கூலரில் கடற்கரையில் அண்ணாவின் தம்பி, சுற்றம் புடைசூழ காற்று வாங்க ஆரம்பித்ததிலிருந்து என்று நினைக்கிறேன்.
நண்ப Jc –
🙂 🙂 🙂
சொந்தக் காசில் ஏன் இப்படி சூன்யம் வைத்துக் கொள்கிறீர்கள் ?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வெளியே தெரிந்தது இது, தெரியாமல் எவ்வளவோ? அரசியலையும் ரவுடித் தனத்தையும் பிரிக்கமுடியாது. தலைவனோ, தொண்டனோ – அப்படியே அவர் அவர் அளவில் ரவுடிகளே! ரவுடிகளை கலைத்தால் கட்சியே கலைந்து விடும்.