“கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம்


நான் நானாக, சுயமாக இருப்பதையே விரும்புகிறேன்…
“கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை
நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம்

பல சுவாரஸ்யமான கேள்விகள்….
மிகத் தெளிவான விளக்கங்கள் …. அது தான்
சுகி சிவம் அவர்களின் தனித்த அடையாளம்…

நான் ஏன் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை…?
நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது…?
இலக்கியவாதிகள் படைப்பாளிகளா….?
ராமன் – கடவுள் என்பது சரியா…?
சைவ உணவா… அசைவ உணவா…?
என் மீது விமரிசனங்கள் ஏன்..?
இன்றைய உலகில் – தாத்தா-பாட்டிகளின் அவசியம்..?
கணவன்-மனைவியிடையே எப்போதும் சச்சரவு ஏன்..?

– இது போன்ற பல விஷயங்களை, இந்த பேட்டியில்
தெளிவுபடுத்துகிறார் – திரு.சுகி சிவம்…
IBC Tamil – தொலைக்காட்சிக்கு நமது உளமார்ந்த நன்றிகள்….

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம்

  1. பிங்குபாக்: “கட்சிக்காரன்” என்று சொல்லிக் கொள்வதை நான் அவமானமாக நினைக்கிறேன்……திரு.சுகி சிவம் – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.