…
…

..
மனதில் பதியம் போட்டு வைத்துக்கொள்ள –
அழகான பின்னணியில் –
சில ஆழமான சொற்றொடர்கள்….
…
…
————————————————————————————————————–
…
…

..
மனதில் பதியம் போட்டு வைத்துக்கொள்ள –
அழகான பின்னணியில் –
சில ஆழமான சொற்றொடர்கள்….
…
…
————————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
வரலாற்றைப் பற்றி எழுதும்போது எதையும் சரிவர எழுதவேண்டும். நம் சிந்தனை என்று ஒன்றைச் சொன்னால், அதை ஏன் சொல்கிறோம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், அது நகைப்பிற்கிடமான சிந்தனை…
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அன்பார்ந்தவருக்கு,
அப்பண்ணஸ்வாமியின் அன்புகலந்த வணக்கங்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் தங்களது தாயான காவிரித்தாய் ( தாங்கள் காவிரி மைந்தன் என்று எழுதுவதால், தங்களின் தாய் காவிரி என்ற அர்த்தத்தில் தெரியப்படுத்தினேன்)எல்லோரும் மகிழ்ந்து பயன்பெறும் பொருட்டு மேட்டூரிலிருந்து கடல் வரை தொடர்ச்சியாக பயணிக்க உள்ளாள். அதைப்பற்றி ஒரு இடுகை தருக.
நன்றி.
வணக்கங்களுடன்,
அப்பண்ணஸ்வாமி
வருக அப்பண்ணசுவாமி.
வணக்கம்…
உங்களை நினைத்துக்கொண்டே சில ஆன்மிக கட்டுரைகள் எழுதினேனே… நீங்கள் பின்னூட்டத்தில் வருவீர்கள் என்று அப்போதே நினைத்தேன்… ஆனால் காணோமே… பார்க்கவில்லையா…?
———————————————————————–
இல்லையெனில் இப்போது பார்க்கவும் –
https://vimarisanam.wordpress.com/2018/07/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81/
சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ….(பகுதி-4) – ( மா.உ – மு.கே…)
// வெறும் தத்துவ விசாரணைகளை மட்டுமே மேற்கொண்டால், இறுதியில் இந்த இடுகைத்தொடரை நானும், நண்பர் அப்பண்ணசுவாமியும் ( 🙂 🙂 ) மட்டும் தான் படித்துக் கொண்டிருப்போம் என்பதை நான் நன்கு அறிவேன் என்பதால், ஆங்காங்கே திடீரென்று சுவாரஸ்யமான திருப்பங்கள் வரும் என்பதை அறிக…..!//
——————————————————————————
காவிரி…. இயற்கையன்னை தருவது என்று தீர்மானித்து விட்டால், அதைத்தடுக்க யாராலும் முடியாது… என்பதற்கு இது ஒரு உதாரணம்.
20 நாட்களுக்கு முன்னர் கூட கர்நாடகா முதலமைச்சர் தடங்கலாக பேசினார்… இன்று….?
இந்த ஆண்டு, காவிரிக்கரை நெடுகிலும் வாழும் மக்கள் ஆடிப்பெருக்கன்று எத்தனை சந்தோஷமாக கொண்டாடுவார்கள் என்று நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது….
இந்த ஆடியில் காவிரி நீர் கொள்ளிடத்திலும் கூட துள்ளிப்பாய்ந்து ஓடும்
என்பது என் நம்பிக்கை…பார்ப்போம்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிங்குபாக்: விரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……? – TamilBlogs
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் எப்போது, லண்டன் சென்றாரோ அன்று மழை தீவிரமடைந்தது தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியது. ஸ்டாலின் திரும்ப வந்தார்; மழை நின்றுவிட்டது எனப் பேசியிருக்கிறார் முதல்வர்.
மக்கள் வரிப்பணம் செலவழிந்தாலும் பரவாயில்லையென்று
தமிழ் நாடு அரசே ஸ்டாலினை மீண்டும் ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு ஸ்பான்சர் செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும் இல்லையா ?
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சார் ?
Subramanian,
திரு.ஸ்டாலின் அவர்களும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டால் பிறகு இதில் நமக்கென்ன ஆட்சேபணை
இருக்கப்போகிறது…? எப்படியோ தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தீர்ந்தால் சரி…. 🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கே.எம்.சார்,
ஒரு சந்தேகம். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த பெருமை யாரைச்சேரும் ? யோசனை சொன்ன முதல்வரையா அல்லது அதை நிறைவேற்றிய ஸ்டாலின் அவர்களையா ? 🙂
என்னா ஒரு மூட நம்பிக்கை.