மனம் வைத்தால்… நாமும் நிறைய “Rainbow” -க்களை உருவாக்கலாம்…!!!


இந்தோனேஷியாவில், காம்புங் பெலாங்கி என்கிற ஒரு சிறிய ஊர்…
கேவலமாக இருந்த அந்த கிராமத்தை மாற்ற அந்த ஊர்
பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உதித்த ஒரு யோசனையின் விளைவு….

ஊரே கலர்ஃபுல்….
அற்புதமான இந்த “Rainbow” village….
இப்போது ஏகப்பட்ட டூரிஸ்ட் கூட்டம்…வேலை வாய்ப்பு
வியாபாரம்… விளம்பரம்…கலகலப்பு….
மக்களின் முகத்தில் மகிழ்ச்சி…!!!

நீங்களே பாருங்களேன் இப்போது அந்த கிராமம் எப்படி
மாறி இருக்கிறது என்று … !!!

கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கி ….

.

.
இன்னும் கொஞ்சம் மாறி….இறுதியில்

.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to மனம் வைத்தால்… நாமும் நிறைய “Rainbow” -க்களை உருவாக்கலாம்…!!!

  1. Suraj's avatar Suraj சொல்கிறார்:

    Nice Village, My Village also same like this village

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.