…
…
1800 -களில் எடுக்கப்பட்ட சில பழைய புகைப்படங்களின் முதல்
தொகுதி 23/11/2017 அன்று இந்த தளத்தில் பிரசுரம் ஆனது. அதே தொகுப்பில்
இன்னும் சில பழைய புகைப்படங்கள் கீழே –
23/11/2017 தேதியிட்ட முதல் பகுதி விமரிசனம் இடுகை இங்கே











…
…
1800 -களில் எடுக்கப்பட்ட சில பழைய புகைப்படங்களின் முதல்
தொகுதி 23/11/2017 அன்று இந்த தளத்தில் பிரசுரம் ஆனது. அதே தொகுப்பில்
இன்னும் சில பழைய புகைப்படங்கள் கீழே –
23/11/2017 தேதியிட்ட முதல் பகுதி விமரிசனம் இடுகை இங்கே











பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
very rare photos,Nandri
நன்றி ஐயா
Wow. Ariya Pokkisam.
ஜெயலலிதா … மறைந்த நாள் இன்று ( டிசம்பர் 5 ) … அந்த ” கரஜனை ” குரலை இனி ….? என்றும் அழியா புகழ் உனக்கு …! ஆனால் உன்னிடம் கூழைக்கும்பிடு பாேட்டு நடித்த கயவர்களையும் மறக்காமல் எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்ட அன்னையே … உன் நினைவு என்றும் மறையாது ….!!!
அருமையான கலைப் பொக்கிஷம்.
முதல் படம் – அந்தக் கால எளிமையையும், இப்போதுள்ள படாடோபத்தையும் சொல்கிறது.
இரண்டாவது படம் – காணக் கிடைக்காத கலைப் பொக்கிஷம் எதிரே இருந்தாலும், அதனை மக்கள் சரியாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை, மதில்கள்தோறும் களைகளும், செடிகளும் மரங்கள்போல் வளர்ந்து, ஆக்கிரமித்து பாழடைந்த நிலையிலேயே வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது.
மூன்றாவது படம் – எதற்காக கோவிலைச் சுற்றி அகழிகளை உண்டாக்கினார்கள்? ஒரு காரணம், கோவிலில் நீர் தேங்காமல், சுற்றியுள்ள அகழிகளில் பாய்ந்து, அதன் வழியே குளங்களுக்கும் கண்மாய்களுக்கும் சென்றுவிடும் என்று. இன்னொன்று, ஒருவேளை, போர்க்காலத்தில், படைவீரர்கள், கோவிலுக்குள் இருந்து அதனை கோட்டையாக உபயோகித்து அங்கிருந்து எதிரிகளை எதிர்ப்பதற்காக இருக்குமா? அரசர்களும் கோவிலையே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் தங்கள் தங்குமிடமாகப் பயன்படுத்தியிருப்பார்களா? ‘கோவில்’ என்ற பெயர்க்காரணம் அதனாலா?
படங்கள் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
Very rare pictures, Thanks for sharing