…
…
1800 -களில் எடுக்கப்பட்ட சில பழைய புகைப்படங்களின் முதல்
தொகுதி 23/11/2017 அன்று இந்த தளத்தில் பிரசுரம் ஆனது. அதே தொகுப்பில்
இன்னும் சில பழைய புகைப்படங்கள் கீழே –
23/11/2017 தேதியிட்ட முதல் பகுதி விமரிசனம் இடுகை இங்கே











…
…
1800 -களில் எடுக்கப்பட்ட சில பழைய புகைப்படங்களின் முதல்
தொகுதி 23/11/2017 அன்று இந்த தளத்தில் பிரசுரம் ஆனது. அதே தொகுப்பில்
இன்னும் சில பழைய புகைப்படங்கள் கீழே –
23/11/2017 தேதியிட்ட முதல் பகுதி விமரிசனம் இடுகை இங்கே











பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
very rare photos,Nandri
நன்றி ஐயா
Wow. Ariya Pokkisam.
ஜெயலலிதா … மறைந்த நாள் இன்று ( டிசம்பர் 5 ) … அந்த ” கரஜனை ” குரலை இனி ….? என்றும் அழியா புகழ் உனக்கு …! ஆனால் உன்னிடம் கூழைக்கும்பிடு பாேட்டு நடித்த கயவர்களையும் மறக்காமல் எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்ட அன்னையே … உன் நினைவு என்றும் மறையாது ….!!!
அருமையான கலைப் பொக்கிஷம்.
முதல் படம் – அந்தக் கால எளிமையையும், இப்போதுள்ள படாடோபத்தையும் சொல்கிறது.
இரண்டாவது படம் – காணக் கிடைக்காத கலைப் பொக்கிஷம் எதிரே இருந்தாலும், அதனை மக்கள் சரியாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை, மதில்கள்தோறும் களைகளும், செடிகளும் மரங்கள்போல் வளர்ந்து, ஆக்கிரமித்து பாழடைந்த நிலையிலேயே வைத்திருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது.
மூன்றாவது படம் – எதற்காக கோவிலைச் சுற்றி அகழிகளை உண்டாக்கினார்கள்? ஒரு காரணம், கோவிலில் நீர் தேங்காமல், சுற்றியுள்ள அகழிகளில் பாய்ந்து, அதன் வழியே குளங்களுக்கும் கண்மாய்களுக்கும் சென்றுவிடும் என்று. இன்னொன்று, ஒருவேளை, போர்க்காலத்தில், படைவீரர்கள், கோவிலுக்குள் இருந்து அதனை கோட்டையாக உபயோகித்து அங்கிருந்து எதிரிகளை எதிர்ப்பதற்காக இருக்குமா? அரசர்களும் கோவிலையே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் தங்கள் தங்குமிடமாகப் பயன்படுத்தியிருப்பார்களா? ‘கோவில்’ என்ற பெயர்க்காரணம் அதனாலா?
படங்கள் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
Very rare pictures, Thanks for sharing