எதை இழந்தால் தான் என்ன….? விழுவது மீண்டும் எழுவதற்காகவே…!!!


வாழ்க்கையில் எதை இழந்தாலும் கவலை இல்லை…
மனதில் உறுதியும், தன்னம்பிக்கையும்,
விடாமுயற்சியும் – இருந்தால் போதும் …

இதனை – இந்த வீடியோவை விட வேறு எதுவும்
சிறப்பாக உணர்த்தி விட முடியுமா…?

இந்த சாதனைக்கு சொந்தக்காரரின்
பெயர் – அருணிமா சின்ஹா,

உத்திரப்பிரதேசம்…
முன்னாள் தேசிய அளவிலான
வாலிபால் விளையாட்டு வீரர்…

விபத்தை அவர் சந்தித்தது ஏப்ரல் 12, 2011 அன்று….

இந்த சாதனையை புரிந்தது காலை 10.55 மணி,
மே 21, 2013 அன்று ….
அப்போது அவரது வயது 26 தான்…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to எதை இழந்தால் தான் என்ன….? விழுவது மீண்டும் எழுவதற்காகவே…!!!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல, விழுந்த ஒவ்வொருமுறையும் எழுந்தியா என்பதில் தான் இருக்கிறது வெற்றி.
    அருமையான பகிர்வு ஐயா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.