நிஜந்தானே…..? முட்டாள்தனம் நம்முடையது தானே…?


இந்த ஆண்டு GDP உயரும் என்று மத்திய அரசால்
சொல்லப்பட்டபோது, அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
மதிப்பு (Value of – Gross Domestic Product) என்று நாம்
நினைத்தோம்….

ஆனால் –

G.D.P. என்றால் Gas, Diesel, Petrol – என்று அரசு சொல்லி
இருக்கிறது போலும் ….


(புகைப்பட உதவி – நண்பர் சேகருக்கு நன்றி…)

நாம் முட்டாள்தனமாக கற்பனை செய்துகொண்டால்
அதற்கு அரசு என்ன செய்யும்…? பாவம்…!!!

———————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to நிஜந்தானே…..? முட்டாள்தனம் நம்முடையது தானே…?

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    எங்கே இன்னும் பெட் ரோல் பற்றி நீங்கள் எழுதவில்லையே என்று
    நினைத்திருந்தேன். சந்தேகமே இல்லை நாம் தான் முட்டாள்கள்.
    மோடிஜி ஆட்சி எங்காவது தவறு செய்யுமா என்ன ?
    இதற்கும் அவர்களிடம் விவரமான வியாக்கியானம் இருக்குமே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.