…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
“அவரது நினைவையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம்….”
கா.மை சார்… வெறும்ன அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து என்ன பயன்? அவரது குடும்பத்திற்கு இந்த அரசாங்கங்கள் செய்தது என்ன? அவரது காலம், வெறும் நீதிமன்றப்போராட்டங்களிக் கழிந்து அழிந்தது. ஆங்கில நீதிமன்றம் அவருக்குச் செய்த சிறு உதவி காரணமாக, தன் பையனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்ற பெயர் வைத்தவர் அவர். நாட்டுக்காக, அதன் தன் மானத்துக்காக எல்லாவற்றையும் இழந்த அவருடைய வாரிசுகள் யாருக்காவது சொல்லிக்கொள்ளும்படியான உதவிகளை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. தியாகியின் வாரிசுகள், அவர்களாகக் கேட்க மறுக்கலாம். ஆனால் அரசாங்கம் உதவுவதற்கு என்ன? தமிழர்களால் முடிந்தது, வவுசியை, பிள்ளைமார்கள் சங்கத்தைச் சார்ந்தவராகப் பார்த்ததுதான். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.
திருச்சி தாயுமானவர் கோவிலுக்குப் போகும் வழியில் (யானை கட்டிவைத்திருப்பார்களே, அதற்கு எதிரில் இருந்த கடையில்) ஒருவரைப் பார்த்தேன். அவரிடம் வ உ சி அவர்களின் புகைப்படமும், அவரது பையன் கஷ்டப்படுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் (சில வருடங்களுக்கு முன்).என்ன ஒரு அவல நிலை….
In my younger days, I remember to have seen the original ‘Chekku’ (used by VOC) in Govt Estate (Rajaji Hall), Mount Road.