…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

…
…
இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….

…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…
இந்தியாவில் எதற்காவது (அரசியல் ஊழல்) தண்டனை கிடைத்திருக்கிறதா? நீதித்துறை நிர்வாகத் துறையையும், காவல் துறையையும் (சிபிஐ போன்று), வழக்குரைஞர்களையும்... ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் அரசு…
இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
“அவரது நினைவையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம்….”
கா.மை சார்… வெறும்ன அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து என்ன பயன்? அவரது குடும்பத்திற்கு இந்த அரசாங்கங்கள் செய்தது என்ன? அவரது காலம், வெறும் நீதிமன்றப்போராட்டங்களிக் கழிந்து அழிந்தது. ஆங்கில நீதிமன்றம் அவருக்குச் செய்த சிறு உதவி காரணமாக, தன் பையனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்ற பெயர் வைத்தவர் அவர். நாட்டுக்காக, அதன் தன் மானத்துக்காக எல்லாவற்றையும் இழந்த அவருடைய வாரிசுகள் யாருக்காவது சொல்லிக்கொள்ளும்படியான உதவிகளை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. தியாகியின் வாரிசுகள், அவர்களாகக் கேட்க மறுக்கலாம். ஆனால் அரசாங்கம் உதவுவதற்கு என்ன? தமிழர்களால் முடிந்தது, வவுசியை, பிள்ளைமார்கள் சங்கத்தைச் சார்ந்தவராகப் பார்த்ததுதான். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.
திருச்சி தாயுமானவர் கோவிலுக்குப் போகும் வழியில் (யானை கட்டிவைத்திருப்பார்களே, அதற்கு எதிரில் இருந்த கடையில்) ஒருவரைப் பார்த்தேன். அவரிடம் வ உ சி அவர்களின் புகைப்படமும், அவரது பையன் கஷ்டப்படுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் (சில வருடங்களுக்கு முன்).என்ன ஒரு அவல நிலை….
In my younger days, I remember to have seen the original ‘Chekku’ (used by VOC) in Govt Estate (Rajaji Hall), Mount Road.