.
.
திருவாளர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் குறித்து
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அமளிகளைத்
தொடர்ந்து –
ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்திருக்கும்,
அவரது வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
அப்படியே கீழே –



.
.
திருவாளர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் குறித்து
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அமளிகளைத்
தொடர்ந்து –
ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்திருக்கும்,
அவரது வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்
அப்படியே கீழே –



பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
2004க்கு அப்புறம் எல்லோருக்கும் அளவில்லாமல் கொள்ளையடிக்கும் எண்ணம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது. யாரும், காமராஜர், கக்கன், ஜீவா வாழ்க்கையை வாழத் தயாராக இல்லை. கார்த்திக் விஷயம் வெளியில் வந்துவிட்டது. (இன்னும் வராத சொத்து மிகவும் அதிகம். பினாமிகளிடம் ஏராளமாக உள்ளது). சதீஷ் (வி.காந்த் மச்சான்), துரைமுருகன், க குடும்பம் சொத்துக்கள் வெளியில் தெரியவில்லை. துபாயில் தொழில் செய்கிறேன் என்று சொல்லும் நம் ஊர் அரசியல்வாதிகள் எல்லாம், மக்களை ஏமாற்றிச் சம்பாதித்த கருப்புப் பணத்தைத்தான் முதலீடு செய்துள்ளார்கள்.