This gallery contains 1 photo.
…. …. …. மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது வாழ்க்கையின் பிந்தைய பகுதியில், சென்னையில் வாழ்ந்த திருவல்லிக்கேணி வீடு அரசுடைமை ஆக்கப்பட்டு, இப்போது அவரது நினவில்லமாக பாதுகாக்கப் படுகிறது…. பாரதியார் நினைவாக சில பொருட்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. வருடந்தோரும் பாரதியார் பிறந்த நாள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்கே … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…