Tag Archives: Uncategorized

வாயேஜர் மனிதர்கள் …….

This gallery contains 1 photo.

……………………………….. …………………………….. இந்த உலகம் விசித்திரமானது. மனிதர்களும்தான். ஒரு நிஜத்தைச் சொல்கிறேன்… 1980 களில் இந்திரா காந்தியை “டுமீல் டுமீல்’ என்று சுட்டு கொன்ற போது சரோஜ் நாராயணசாமிதான், வானொலியில் அழுது கொண்டே இந்திரா காந்தி இறந்ததை செய்தியாக வாசித்தார். காலையில் 9.20 க்கு டெல்லியில் அவரை, அவர் இல்லத்தில் வைத்து Peter Alexander von … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

யசோதரா ….!!! தமிழில் சப்டைட்டில்களுடன் ….

This gallery contains 2 photos.

…………………………………………………………………. ……………………………………………………….. யசோதரா என்கிற – அழகிய, இளம் பெண்ணைப்பற்றி யாரும் யோசிப்பதுண்டா …??? ( தமிழில் சப்டைட்டில்கள் ….) ………………………………………………………………………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

நம்பிக்கை மட்டும் இருந்தால் …..!!!

This gallery contains 2 photos.

………………………………………. …………………………………………. ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்… அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு.., … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

எழுத்தறிவித்தவன் இறைவன் ….???

This gallery contains 1 photo.

………………………………………………………………. ……………………………………………………………….. அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெறுகிறார் என்பதால்,ஆசிரியர் ஒருவர் தன்னை சாதாரண அரசு ஊழியர் மட்டுமேஎன்று கருதிக்கொள்ளலாமா…? அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது,அதில் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்கள் கற்பித்தல்பணியை நிறுத்தலாமா…? மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த பணிகள் இரண்டு – மருத்துவப் பணியும், ஆசிரியப்பணியும்…இந்த பணிகளைச் செய்யும் பாக்கியம் கிடைத்தவர்கள்உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஏன் தமிழ்த் தாத்தா ….???

This gallery contains 5 photos.

………………………. ……………………….. ………………………………………………. தமிழ்த் தாத்தா உ.வே.சா…….. உ.வே. சாமிநாதையர் அவர்களை “தமிழ்த் தாத்தா” என்று முதலில் அழைத்தவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்….. கல்கி கிருஷ்ணமூர்த்தி, உ.வே. சாமிநாதையரின் தமிழ்ப் பணி மற்றும் தொண்டுகளைப் பாராட்டி, அவரை “தமிழுக்குப் பாட்டியாக ஒüவையார் இருப்பது போல், தமிழுக்குத் தாத்தா உ.வே.சா. இருக்கிறார்” என்று கூறி, “தமிழ்த் தாத்தா” என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

5-ம் தேதி – என்ன செய்யப்போகிறார் செங்கோட்டையன் … ?? துக்ளக் ரமேஷ் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

“சொர்கத்திற்கு போகும் வழி ” -தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்னது ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ………………………………. ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,