This gallery contains 1 photo.
………………………………….. ……………………………………..
This gallery contains 1 photo.
……………………………………. பின்னூட்டம் எழுதக்கூடிய நண்பர்களுக்காக ஒருவிஷயத்தை முன்னதாகவே தெளிவு படுத்தி விடுகிறேன்.ஒரு சிலர் தனக்கு பிடிக்காதவர்கள்/வேண்டாதவர்கள் –சொல்வதை கேட்கக்கூட மாட்டார்கள்… எழுதுவதைபடிக்கக்கூட மாட்டார்கள்… “இவர் பெரிய யோக்கியரா…?”என்று புறந்தள்ளி விடுவார்கள்…. என் கொள்கை – “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்,அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்பதே… பெரும்பாலான விமரிசனம் தள வாசகர்களுக்கும் அந்த மனோநிலை உண்டுஎன்று … Continue reading →

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
[…] […]