Tag Archives: 141 மரங்களுக்கு மறுநடவு மூலம் மறுவாழ்வு

141 மரங்களுக்கு மறுநடவு மூலம் மறுவாழ்வு கொடுத்தது எப்படி … ??? சுவாரஸ்யமான தகவல்கள்…. !!!

This gallery contains 2 photos.

……………………………………….. ……………………………………… ………………………………………………………………. தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலையோரத்தில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட இருந்தன. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், வெட்டப்பட இருந்த மரங்களை வேறு இடத்தில் நட்டு மறு வாழ்வு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,