This gallery contains 1 photo.
…………………………… ………………………………. ஒன்று மாற்றி ஒன்று என்று மக்களுக்கு தொல்லை கொடுக்கவே,அரசு இலாகாக்கள் பிறவியெடுத்து வந்துள்ளன போலும்…. சாதாரண பொதுமக்களின் – இத்தகைய கஷ்டங்கள்,பிரதமர் அளவில் எல்லாம், தெரிய வந்திருக்கவே வாய்ப்பில்லை.எல்லாம் கீழே இருக்கும் அதிகாரிகளின் அதிகப்பிரசங்கித்தனம்…. ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்கச் சொல்லிவற்புறுத்தும் அதிகாரிகள், அந்த இணைப்பு முயற்சிகளில்ஏற்படும் தொல்லைகளை அகற்ற எத்தகைய … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….