Tag Archives: ஷோபனா

துவக்கத்தில் – கண்டுபிடிக்க முடிகிறதா நாதஸ்வரத்தில் இந்தப் பாடலை ….??? !!!

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………….. நாதஸ்வரத்தில் – ……………………….மகாநதி ஷோபனா’வின் இனிய குரலில் – ………………………. திரையில் –விஸ்வநாதன்,ராமமூர்த்தி இசையில் சுசிலா பாடிய சரவண பொய்கையில்நீராடி பாடல் … .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

ரஜினி தரும் சில புதிய சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ஒருவர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளக்கூடியவிஷயங்களை வெளியில் பேசுவதற்கு நிறையதன்னம்பிக்கை வேண்டி இருக்கும். அதுவும் புகழின்உச்சத்தில் இருப்பவர்கள், பேசும்போது நிறைய யோசிப்பார்கள்… ஆனால், ரஜினியின் பலமே இது தான்.தன்னைப் பற்றிய எந்த விஷயமானாலும்,இமேஜைப்பற்றி கவலையே படாமல், வெளிப்படையாகப் பேசுகிறார்….அது அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கிறது. பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது,தான் சம்பந்தப்பட்ட – நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்