This gallery contains 2 photos.
……………………………………….. …………………………………………… ………………………………………….. தமிழ்நாட்டில் திரு.விஜயகுமார், ஐபிஎஸ் அவர்களை அறியாதவர்கள்மிகக்குறைவாகவே இருப்பார்கள். மிகத் திறமையான போலீஸ் அதிகாரியான விஜயகுமார் அவர்கள் –தமிழகத்திலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து,சில ஆண்டுகளுக்கு முன் அரசுபதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அண்மையில், விகடன் வார இதழுக்கு அவர் கொடுத்திருக்கும்ஒரு விரிவான பேட்டியில், தான் பதவியிலிருந்தபோது நிகழ்ந்தபல முக்கியமான … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….