This gallery contains 1 photo.
………………………………… ………………………………… ஊசியின் ஓட்டையில் யானை போய்விட்டது, ஆனால் அதன் வால் போக முடியவில்லை …..! பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் ஒரு சந்தைக்குள் நுழைந்தான். அழகான ஒரு குதிரையை அவன் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, “குதிரை என்ன விலை? என்று கேட்டான். – குதிரையின்_உரிமையாளரோ, “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….