This gallery contains 1 photo.
………………………….. …………………………… ஹே ராம், மக்கள் உன்னை பாலகனாக பார்க்க ஆசைப்பட்டு,அயோத்தியில் அமர்த்துகிறார்கள்…. உன்னை எப்படி அழைத்தாலென்ன …? எந்த வடிவில் பார்த்தால் என்ன …? எங்கே அமர்த்தினால் தான் என்ன ….? நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்களில் –என்றும், எப்போதும் – நீ சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறாய்….!!! மக்கள் இன்று உன்னை விசேஷமாக கொண்டாடும் நாள்…. உன்னிடம் … Continue reading




[…] […]